Saturday, March 22, 2014

நட்பெனும் மந்திரம்

இன்னோர் உலகில் பொறிமுறை வகுத்து
பிரிவதற்காய் அறிவுரை பகர்ந்தாலும்

நரிக் கூட்டங்களின் எந்தத் தந்திரத்தாலும்
எம் நட்பெனும் மந்திரம்
அணுத் திரளாய்ப்
பிரியப் போவதில்லை

என்றும் உன்னுடன் இமாம்

No comments: