Monday, May 20, 2013

சுமையான சுகமே........

சுமையான சுகமே........
ஒரு நாள் காதலைச் சொல்லாத என்னவளை இரண்டு வருடங்களுக்குப் பிறகு பார்த்து வருவதாக புறப்பட்டேன்.ஒன்று நான் அவளைப் பார்த்து அவளிடம் என் காதலை ஏற்கச் செய்வது இல்லையேல் அவள் மடியிலே உயிர் துறப்பது என்பது எனது முடிவாக இருந்தது.ஆனால் அங்கு நடந்ததோ வேறு??????????
நிரந்தரமாக என்னை விட்டு பிரிந்த அவளோடு நான் வாழ்கிறேன்.
அவளது இறப்பிற்கான காரணம் தெரியாது இதுகாலும் தொழுகிறேன்...

அதற்கான உதிப்பு இது.

No comments: