நான் என் பெயரை மறந்து திரிகிறேன்
உன் பெயர் ம்ட்டும் நல்ல ஞபாகம்
என் முகத்தை நான் பார்க்க விரும்புவதில்லை
உன் பொன் முகம் பார்ப்பதைத் தவிர
என் உடையில் அலங்காரம் இல்லை
உனது ஆடையைத் தான் அலங்கரிக்க விரும்புகிறேன்.
ஒன்றையொன்றை என்னில் கவனிக்கிறேன்
என் இதயத்தில் இருக்கும் உன்னை மட்டும்.
No comments:
Post a Comment