Monday, May 20, 2013

மடமை மகுடம் எனக்கு......


என்னவளின் கவிதை பேசும் விழிகளை நேசித்தேன்,
அவளின் இதமான சுவாசக்காற்றை யாசித்தேன்.
தினம் அவள் நினைவுகளில் என் கனவு உலகை யோசித்தேன்.
ஆனால் அவளோ என் தூய அன்பை
மடமை என்று மகுடம் சூட்டி தூசித்தாள்..

No comments: