Monday, May 20, 2013

சாவின் பாயில் கிடக்கிறேன்.


ஒடிந்துவிட்ட சிறகுகளோடு நான் பறக்க நினைக்கிறேன்
முறிந்துவிட்ட கால்களோடு நான் ஓட நினைக்கிறேன்.

சென்றுவிட்ட பார்வையோடு பார்க்க நினைக்கிறேன்.

கண்கள் இல்லாமல் கண்ணீர் கொண்டு அழ நினைக்கிறேன் .

கைகள் இருந்தும் விரல்களின்றி உன்னைப் பற்றி எழுத நினைக்கிறேன்.

உன்னை அனைக்க நினைக்கிறேன் தழுவ முடியாமல் தவிக்கிறேன்.

என்னிடம் காதல் வந்தும் வராத நீயின்றி சாவின் பாயில் கிடக்கிறேன்.

No comments: